இதயத்தை திருடாதே சீரியல் புகழ் நடிகை ஹீமா பிந்து ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி- என்ன தெரியுமா?
நடிகை ஹீமா பிந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரில் நடித்து வருபவர். இவர் மற்றும் நவீன் ஜோடியாக நடிக்கும் இந்த தொடர் ரசிகர்கள் இவர்களின் ஜோடியை மிகவும் ரசித்துள்ளார்கள்.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகம் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நவீன் திருமணம்
இவர்களது ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட இருவரும் நிஜத்தில் திருமணம் செய்வார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்துகொள்ள இருக்கும் செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன் வந்தது.
இதனால் நவீன்-ஹீமா பிந்து இவர்கள் நிஜத்தில் இணையவில்லையா என வருத்தப்பட்டார்கள்.
ஹீமாவின் அதிரடி முடிவு
இந்த நேரத்தில் இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. அதாவது நடிகை ஹீமா பிந்து இதயத்தை திருடாதே தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.
இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்திருக்கிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan
