மறைந்த பாடகர் எஸ்.பி.பி-காக மேடையில் கண்கலங்கி அழுத இளையராஜா.. உருக்கமான வீடியோ

Report

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

உலகம் முழுவதும் தன் இனிமையான குரலால் மக்கள் மனதை கொள்ளையடித்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

இவருடைய மறைவு நம் அனைவரின் மனதிலும் மிகப்பெரிய வலியை ஏற்படுத்திய எஸ்.பி.பி அவர்கள், உடலால் மறைந்தாலும் தன் இனிய குரலால் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்.

இவருடைய 75வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எஸ்.பி.பியின் மகனும், பின்னணி பாடகருமான எஸ்.பி. சரண், SPB 75 எனும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-காக மேடையில் கண்கலங்கி அழுத இளையராஜா.. உருக்கமான வீடியோ | Ilaiyaraja Crying For Late Singer Spb In Stage

கண்கலங்கிய இளையராஜா

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு, எஸ்.பி.பி அவர்களுடனான தனது உறவு குறித்து உருக்கமாக பேசியுள்ளார்கள்.

இதில், தனது நண்பன் இளையராஜா குறித்து முதலில் பேசிவிட்டு, பின் அவருக்காக பாட்டுபாடும் பொழுது கண்கலங்கி அழுகிறார்.

இதோ அந்த வீடியோ.. 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US