அன்பு மகளே.. பவதாரிணி மரணம் பற்றி எமோஷ்னலாக பதிவிட்ட இளையராஜா
By Parthiban.A
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி, 47 வயதாகும் நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று இரவு இலங்கையில் மரணமடைந்தார்.
பாடகியும் இசையமைப்பாளரான பவதாரிணி மரணத்திற்கு சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா எமோஷ்னல் பதிவு
இந்நிலையில் இளையராஜா X தளத்தில் மிகவும் எமோஷ்னலாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"அன்பு மகளே" என குறிப்பிட்டு பவதாரிணி குழந்தை பருவத்தில் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அன்பு மகளே... pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024
எனக்கு அதுக்கு ரொம்ப புடிக்கும்; ஆனா.. ஜிவி எத்தன தடவதான்'னு கேப்பாரு - சைந்தவி எமோஷனல்! IBC Tamilnadu
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் சென்ற கப்பல்., நிறுத்த அனுமதிக்காத ஸ்பெயின் News Lankasri
நான் அவரு பொண்டாட்டி மாதிரி பேசுனாரு; அவன் அத எதிர்பார்ப்பான் - கீர்த்தி சுரேஷ் பகீர்! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US