கண்ணீருடன் பாட்டு பாடி மகள் பவதாரிணிக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

By Parthiban.A Jan 27, 2024 02:30 PM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையில் மரணமடைந்தார்.

அவரது உடல் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டு, இன்று தேனியில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

கண்ணீருடன் பாட்டு பாடி மகள் பவதாரிணிக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா! | Ilayaraja Sings Song At Bhavatharini Funeral

பாட்டு பாடி கண்ணீர்

இன்று பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யும் முன்பு குடும்பத்தினர் எல்லோருக்கும் கண்ணீருடன் பாட்டு பாடி விடை கொடுத்து இருக்கின்றனர்.

 "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை இறுதியாக மகளுக்காக இளையராஜா கண்ணீருடன் பாடி இருப்பது எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது.

கண்ணீருடன் பாட்டு பாடி மகள் பவதாரிணிக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா! | Ilayaraja Sings Song At Bhavatharini Funeral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US