பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு வராதது ஏன்?- முதன்முறையாக கூறிய இமான் அண்ணாச்சி
கடந்த வருடம் அக்டோபர் 4ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 5வது சீசன். 100 நாட்களை கடந்து ஒளிபரப்பான நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி வெற்றிகரமாக முடிந்தது.
நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு கோப்பையை பெற்றார். அவரது வெற்றியை தமிழ்நாடே கொண்டாடியது என்றே கூறலாம். அவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து முழு ஈடுபாடுடன் பங்குபெற்று வந்தார்.
ரூ. 50 லட்சத்தை பரிசாக பெற்ற அவரை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காணலாம் என்பது மட்டும் உறுதி.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ராஜுவுடன் அதிகம் இருந்தது இமான் அண்ணாச்சி தான், ஆனா அவர் பைனல் நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்தது.
இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏழு நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. படப்பிடிப்பு, டப்பிங் போன்றவற்றில் நான் பிசியாக இருந்ததால் என்னால் தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை.
அதனால் தான் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu

பிச்சை எடுத்து கட்டுகட்டாக பணம் சேர்ந்த நபர்! மனைவிக்கு கொடுத்த ஒரு ஆச்சரிய பரிசு... நெகிழ்ச்சி வீடியோ News Lankasri
