இந்தியாவிலேயே நடிகர் பிரசாந்த் தான் அந்த விஷயத்தை முதலில் செய்தாரா?- வெளிவராத தகவல்

By Yathrika May 12, 2024 03:30 AM GMT
Report

நடிகர் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெண் ரசிகைகளின் சாக்லெட் பாயாக இருந்தவர்.

அஜித், விஜய் என கலக்கிக்கொண்டிருந்த காலத்தில் தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்கி பயணித்து வந்தார்.

பெரும்பாலும் காதல் கதைகளை மையப்படுத்தி படங்கள் நடித்து வந்தவர் அதில் பெரிய வெற்றியையும் கண்டார், ரசிகைகளை அதிகம் பெற்றார்.

தொடர்ந்து நடித்து வந்தவருக்கு திருமணம் நடக்க அதனால் பிரச்சனைகள் ஏற்பட அவரது சினிமா பயணமும் பாதிப்பு அடைந்தது. இப்போது மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கி நடித்து வருகிறார்.

இந்தியாவிலேயே நடிகர் பிரசாந்த் தான் அந்த விஷயத்தை முதலில் செய்தாரா?- வெளிவராத தகவல் | India Prashanth Is The First Person To Done This

பழைய பேட்டி

இந்த நிலையில் நடிகர் பிரசாந்தின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர், VFX பயன்படுத்தி கிராபிக்ஸ் வேலைகளை படங்களில் அதிகம் செய்து வருகிறார்கள். இந்த VFX முதல் டைரக்டர் பிரசாந்த் தானாம்.

புதிய தொலைக்காட்சியை தொடங்கப்போகும் சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி- அடிதூள் தகவல்

புதிய தொலைக்காட்சியை தொடங்கப்போகும் சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி- அடிதூள் தகவல்

இந்திய சினிமாவிலேயே நான்தான் முதன் முதலில் VFX டைரக்டர் என்பதை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு இவர் நடித்த ஆணழகன் படத்தில் தான் முதன்முதலில் இந்தியாவிலேயே பயன்படுத்தப்பட்டதாம். 

இந்தியாவிலேயே நடிகர் பிரசாந்த் தான் அந்த விஷயத்தை முதலில் செய்தாரா?- வெளிவராத தகவல் | India Prashanth Is The First Person To Done This

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US