தமிழ் சினிமாவின் முதல் டைம் டிராவல் படம் 'இன்று நேற்று நாளை'.. வசூல் செய்தது இத்தனை கோடியா
இன்று நேற்று நாளை
ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இன்று நேற்று நாளை. இதுவே தமிழ் சினிமாவில் வெளிவந்த முதல் டைம் டிராவல் படமாகும்.
இப்படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ரவி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற பெயரை மக்கள் மத்தியில் எடுத்தார் ரவிக்குமார். இன்று நேற்று நாளை படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த இன்று நேற்று நாளை திரைப்படம் உலகளவில் ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க