நாங்க கேக்குற சாப்பாட கொடுக்க மாட்டாங்க - கலைமாமணி நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்
தமிழக அரசால் கலைஞர்களுக்கு சமீபத்தில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதில் ஒருவராக கலைமாமணி விருதை பெற்றவர் நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்.
இவர் தளபதி விஜய் உட்பட தமிழில் திரையுலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் நம் சினி உலகத்திற்கு Exclusive-வாக பேட்டி கொடுத்துள்ளார்.
இதில் பேசிய ஸ்ரீதர் மாஸ்டர் பல உணர்வுபூர்வமான விஷயங்களையும், சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
அதில் ஒன்றாக " பாம்பே-ல இருந்து நடன கலைஞர்கள் வந்தால், அவர்கள் விரும்பி கேட்கும் சாப்பாடை தருவார்கள்.
ஆனால் எங்களுக்கு அவங்க கொடுக்கற சாப்பாடுதான் ". என உருக்கமாக பேசியுள்ளார். மேலும் அவர் என்னென்ன பேசியுள்ளார் என்று தெரிந்துகொள்ள, இந்த முழு வீடியோவை பாருங்க..