தனுஷ் விவாகரத்து.. மறைமுகமாக தாக்கி பதிவிட்டாரா நயன்தாரா?
நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் இடையே நடந்து விரும் பிரச்சனை ஏற்கனவே நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
நானும் ரௌடி தான் படத்தின் பகுதியை தனது அனுமதி இல்லாமல் நயன்தாரா மற்றும் நெட்பிலிக்ஸ் பயன்படுத்திவிட்டதாக தனுஷ் தற்போது நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
கர்மா..
இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டாவில் கர்மா பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"கர்மா என்ன சொல்கிறது என்றால்.. நீ பொய்களால் ஒருவரது வாழ்க்கையை அழித்தால், அதை கடனாக வைத்துக்கொள். அது வட்டியுடன் திரும்ப வரும்" என நயன்தாரா பதிவிட்டு உள்ளார்.
தனுஷுக்கு நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழங்கி இருக்கும் நிலையில், அதை தாக்கி தான் நயன்தாரா பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
