பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசைவாணி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசன் 52 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் நடக்கின்றன.
வீட்டில் இருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக உள்ளே நுழைந்தார். அவருக்கு பிறகு நடன இயக்குனர் அமீர் வர இன்று காலை வந்த புதிய புரொமோவில் யாரோ வீட்டிற்குள் வருகிறார்.
அனேகமாக அது சின்னத்திரை நடிகர் சஞ்சீவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து கடைசியாக வெளியேறியவர் இசைவாணி. சில இசை ஆல்பங்களை பாடி வெளியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர், இப்போது தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியுள்ளார்.
இவருக்கு 1 வாரம் ரூ. 1 லட்சம் என சம்பளம் பேசப்பட்டுள்ளதாம், 49 நாட்கள் உள்ளே இருந்துள்ளார், மொத்தம் 7 வாரங்கள் என்ற கணக்கில் அவர் ரூ. 7 லட்சம் சம்பளத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri