மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருகலைத்த முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

By Dhiviyarajan Feb 08, 2023 01:45 PM GMT
Report

பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பல பண மோசடியில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை வைத்து பல பாலிவுட் நட்சத்திரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்ததாக தகவல் வெளியானது.

இவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி, நிக்கி தம்போலி போன்ற டாப் நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.

குறிப்பாக பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஹோட்டல்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருகலைத்த முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் | Jacqueline Fernandez Is Pregnant

கர்ப்பமா?

இந்நிலையில் பாலிவுட் திரைவிமர்சகர் உமைர் சந்து, அவரின் ட்விட்டர் பக்கத்தில் ," நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கர்ப்பமாக இருந்தார். அவர் வயிற்றில் வளர்ந்தது சுகேஷ் சந்திரசேகரின் குழந்தை. பின்னர் ஜாக்குலின் கருக்கலைப்பு செய்து கொண்டார்" என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த ட்வீட் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.    

நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தின் மகளா இவர்?- இப்படி ஒரு திறமையா, வீடியோவுடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US