என்னை இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம்.. நடிகை ஜனனி வேண்டுகோள்
நடிகை ஜனனி
அவன் இவன், தெகிடி படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ஜனனி ஐயர். இதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இவர் நடிப்பில் தற்போது வேழம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
இதற்கான பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை ஜனனி, படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பேசிமுடித்துவிட்டு செல்லும் பொழுது அனைவருக்கும் வேண்டுங்கள் வைக்கும் விதமாக "தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை நடிகை ஜனனி நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
