இப்படிபட்டவர்களை வைத்திருப்பது ஆபத்தானது- ஜெயம் ரவியின் மனைவி போட்ட பதிவு
நடிகர்களை தாண்டி அவர்களது மனைவிகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளார்கள்.
‘அப்படி எப்போதும் குடும்பத்தின் புகைப்படங்கள் பதிவிட்டு கொண்டு இருப்பவர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி.
இன்ஸ்டா பதிவு
ஜெயம் ரவிக்கு ஆர்த்தி என்பவருடன் 2009ம் ஆண்டு திருமணம் கோலாகலமாக நடந்தது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் ஆரவ் 2018ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
எப்போதும் இன்ஸ்டாவில் பதிவுகள் போட்ட வண்ணம் இருக்கும் ஆர்த்தி ரவி, சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், பொறாமை கொண்டவர்களை நாம் அருகில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.
அவர்கள் நம்மை ஒரு போட்டியாக பார்ப்பார்கள் ஆனால் நாமோ அவர்களை நண்பர்கள் குடும்பத்தினர் என பார்த்துவிடுவோம் என பதிவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மகளா இது, சீமந்த நிகழ்ச்சியில் அழகாக வந்த ஆராதனா- லேட்டஸ்ட் க்ளிக், செம கியூட்