கபில் ரிட்டன்ஸ் கதைச்சுருக்கம்
கதைச்சுருக்கம்
மகன் இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும் டாக்டராக வேண்டும் என்று தாயும் கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள். ஆனால் மகன் மொபைல் போன், வீடியோ கேம் போன்ற இதர விளையாட்டுக்களில் மூழ்கி விடுகிறான்.
திடீரென கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. தந்தை வேண்டாம் என்று மறுக்கிறார். இருப்பினும் தான் ஒரு கொலை குற்றவாளி என அடிக்கடி நினைத்து மனம் புழுங்கி மன உலச்சலுக்கு ஆளாகிறார். இதை அறியும் மனைவி ஏன் என ஆராய்வது தான் கதையின் திருப்பு முனையாக அமைகிறது.
நடிகர்கள்
கதையின் நாயகனாக டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன் (அசோக்). கதையின் நாயகியாக நிமிஷா(மீரா), பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான்(பிரகாஷ்) ,வையாபுரி (ராஜூ) மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான் , சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி.
ஒளிப்பதிவு- ஷியாம் ராஜ்
இசை - ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்
எடிட்டிங்-வில்சி
நடனம்-சங்கர்
சண்டை பயிற்சி- குன்றத்தூர் பாபு
மக்கள் தொடர்பு - வெங்கட்
நிர்வாக தயாரிப்பு- ஏ.ஆர்.சூரியன்
தயாரிப்பு - தனலட்சுமி கிரியேஷன்ஸ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்- டாக்டர். ஸ்ரீனி செளந்தரராஜன்
பாடல்கள்/ பாடலாசிரியர்கள்/ பாடியவர்கள்
1) பா.விஜய் -- "தன்னைப்போலே ஒரு அன்பன், கண் இமைப்போலே ,,, காத்திடும் நண்பன்"-- ஸ்ரீனிவாஸ்
2) சினேகன் -- "வானம் இனி தூரம் இல்லை வாழ்க்கை இனி பாரமில்லை.. திவாகர்
அருண்பாரதி--- ஹேப்பி மார்னிங்...-மானசி

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
