மீண்டும் கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், என்ன செய்துகொண்டு இருக்கிறார் பாருங்க
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.
மேலும் தற்போது இவர் செல்வராகவனுடன் சாணி காயிதம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் நடிக்கும் ரங் டே படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த அழகிய புகைப்படங்கள்
Singing along, note on note by the sunset is just something else ✨#RangDeBTS #RangDe #RangDeLyrics pic.twitter.com/BGF6g16sZp
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 7, 2021