மழையில் தனிமையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய மொழிகளில் டு ஹீரோயின்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் சாணி காயிதம் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது.
இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரூ வாரி பாட்டா, மலையாளத்தில் வஷி என இரு திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், கீர்த்தியின் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார் கீர்த்தி. அந்த வகையில் தற்போது மழையில் கோடை பிடித்துக்கொண்டு தனிமையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது கீர்த்தியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
