சுந்தர் சி சொன்ன ஸ்பெஷலான விஷயம், உறுகிப்போன குஷ்பு- புகைப்படத்துடன் அவர் பதிவிட்ட தகவல்
ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது முதன்முதலாக குஷ்புவிற்கு தான். அந்த அளவிற்கு 80, 90களில் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து மக்கள் கொண்டாடும் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
பின் மார்க்கெட் குறைய சின்னத்திரை, அரசியல் என தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
கடந்த சில வருடங்களாக முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்த அவர் இப்போது ஒரு புதிய சீரியலிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நேரத்தில் தான் அவர் டுவிட்டரில் பல வருடங்களுக்கு முன் பிப்ரவரி 22ம் தேதி நடந்த சுவாரஸ்ய விஷயம் குறித்து பதிவு செய்துள்ளார்.
அதுஎன்னவென்றால் அன்று தான் சுந்தர்.சி நடிகை குஷ்புவிடம் தனது காதலை வெளிப்படுத்தினாராம்.
இதோ குஷ்பு போட்ட அழகிய பதிவு,
This day, way back in ‘95, you decided to propose to me n I just accepted it without thinking. All I knew then was that I would be happy with you. 27 yrs down the lane, you still fill my heart n soul with love n happiness. I love you my love. #Happyproposalday! #22feb1995 ❤️❤️❤️ pic.twitter.com/zKeMXdgZUl
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 21, 2022