நடிகர் விவேக் சமீபத்தில் இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்தாரா?- செமயாக உள்ளாரே
கடந்த ஏப்ரல் 17ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இந்த உலகை விட்டு பிரிந்தவர் நடிகர் விவேக். எப்போதும் ஆக்டீவாக தனது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அவர் மண்ணை விட்டு பிரிந்துவிட்டார்.
அவரது இலக்கு இந்த மண்ணில் 1 கோடி செடிகள் நட வேண்டும் என்பது தான். அவருடன் இணைந்து பலர் அதற்காக உழைத்தார்கள்.
விவேக் அவர்கள் இறந்த நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரவர் தங்களது இல்லங்களில் செடிகள் நட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தற்போது விவேக் அவர்கள் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அதாவது அவர் இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் அதிகம் ஷேர் ஆக அட நம்ம விவேக் சாரா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
