ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்! எதற்காக தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலில் நடிகர் ராகவா லாரன்ஸ் விழுந்து ஆசி வாங்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று சந்திரமுகி 2ம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக தான் லாரன்ஸ் ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.
மைசூரில் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கி இருப்பதாக லாரன்ஸ் தெரிவித்து இருக்கிறார். ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
வடிவேலுவும் சந்திரமுகி 2ல் நடிக்கிறார் என்பது மேலும் ஒரு ஹைலைட்.
Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! ???? #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh
— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
