சீரியல்களில் இருந்து விலக முடிவெடுத்த மகாலட்சுமி ரவீந்திரன்! என்ன காரணம் தெரியுமா?
ரவீந்திரன் - மகாலட்சுமி
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அப்போதில் இருந்து அவர்களின் திருமண போட்டோஸ் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
பேட்டி, போட்டோ ஷூட் என செம பிஸியாக இருந்த இந்த வைரல் தம்பதி தொடர்ந்து இணையதளத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்.
மேலும் விஜய் டிவி-ல் இவர்கள் இருவரும் கலந்து கொண்ட வந்தாள் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சி அயுதபூஜை முன்னிட்டு ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி நடிப்பை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல்களில் நடிப்பதை விட்டு விட்டு இனி சீரியல்களை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்