மன்சூர் அலி கானிடம் பண மோசடி! போலீசில் அதிர்ச்சி புகார் கொடுத்த நடிகர்
நடிகர் மன்சூர் அலி கான் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அதிகம் பிரபலம் ஆனவர். ஆனால் சமீப காலமாக அவர்திரைப்படங்களில் காமெடியனாக தான் நடித்து வருகிறார். அடிக்கடி தேர்தலில் போட்டியிடுகிறேன் என கூறி அதற்காக வித்யாசமாக பிரச்சாரம் செய்து இணையத்தில் அடிக்கடி வைரலாகிறார் அவர்.
தற்போது மன்சூர் அலி கான் போலீசில் அளித்திருக்கும் புகாரில் தன்னிடம் 50 லட்சம் ஏமாற்றியவரிடம் இருந்து மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
நிலம் வாங்குவதற்காக தந்த 50 லட்சம் ரூபாய் வரிசைக்கனி என்பரிடம் இருந்து திரும்ப பெற்று தரும்படி சென்னைஆணையர் அலுவலகத்தில் மன்சூர் அலி கான் புகார் அளித்து இருக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu
