நாடோடிகள் பட நடிகை அனன்யாவை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
ஜெய், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் எங்கேயும் எப்போதும். ஒரு பேருந்து விபத்து மையப்படுத்திய கதையுடன் 2011ல் ரிலீஸ் ஆன படம் இது.
இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் அனன்யா. இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் அனன்யா. சசிக்குமாரின் நாடோடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் அவர். அதன் மூலமாக அவர் அதிகம் பாப்புலர் ஆக அதன் பிறகு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது.
எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு விமல் நடித்த புலிவால் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். சசிகுமாருடன் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
லேட்டஸ்ட் போட்டோ
தற்போது அனன்யா எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
இப்போதும் அப்படியே இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.




ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
