நானே வருவேன் படத்தின் கதை இதுதான்.. செல்வராகவனின் சிறப்பான சம்பவம்
நானே வருவேன்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் கதை
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கதாநாயகனின் நாயகன் பிரபா { தனுஷ் } தன்னுடைய மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தீடீரென அவருடைய கடந்த கால விஷயங்கள் பிரபுவின் நிம்தியை உருகுலைக்கும் வகையில் நடக்கிறது. அப்போது நல்லவனுக்கு - கெட்டவனுக்கும் நடக்கும் கதை தான் நானே வருவேன் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
