90ஸ்-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நதியாவா இது..! முதல் படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா.
இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானார்.
திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை நதியா முதன் முதலில் நடித்த படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும், நடிகை நதியா அப்போ பார்த்தது போலவே இப்போவும், இளமை மாறாமல் அப்படியே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..
இதோ அந்த புகைப்படம்..