குழந்தையுடன் ஏர்போர்ட் வந்த நயன்தாரா.. கேமராவை பார்த்ததும் செய்த விஷயம்
நடிகை நயன்தாரா தனது மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருக்கிறார். ஷூட்டிங் ஒருபக்கம் இருந்தாலும் குழந்தைகள் உடன் நேரம் செலவிடுவதை அவர் தவறுவதில்லை.
அதனாலேயே அவர் நடிக்கும் படங்களில் ஷூட்டிங் பெரும்பாலும் சென்னையில் மட்டுமே நடக்க வேண்டும் என அவர் கண்டிஷன் போடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா வெளியூர் சென்றாலும் எப்போதும் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கிறார்.
ஏர்போர்ட் வீடியோ
இந்நிலையில் இன்று நயன்தாரா தனது இரண்டு மகன்கள் உடன் ஏர்போர்ட் வந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஏர்போர்ட்டில் இருக்கும் பத்ரிக்கையாளர்கள் கேமராவை பார்த்தும் நயன்தாரா தனது மகனின் முகத்தை கைகளால் மூடிக்கொண்டார். கேமரா flash கண்களுக்கு அடிக்கக்கூடாது என்பதற்காக அவர் பாதுகாப்பாக கண்களை கூடியுள்ளார்.
வீடியோவில் நீங்களே பாருங்க.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
