சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா.. காரணம் என்ன
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா.
இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகல்?
இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலக போவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்.. இத்தனை கோடியா?