ஒரு மகனுடன் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா.. இன்னொரு மகன்?
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எங்கு வெளியில் சென்றாலும் தங்களது இரண்டு மகன்களையும் உடன் அழைத்து செல்கின்றனர்.
வெளிநாடு ட்ரிப் ஆக இருந்தாலும் சரி, அல்லது கேரளாவில் அம்மா வீட்டுக்கு சென்றாலும் சரி நயன்தாரா மகன்களுடன் தான் செல்கிறார்.
விமான நிலையத்தில்..
இந்நிலையில் நயன்தாரா சமீபத்தில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
ஒரு மகனை மட்டும் நயன்தாரா கையில் தூக்கி வருகிறார். இன்னொரு மகன் எங்கே என ரசிகர்கள் தற்போது கேட்டு வருகிறார்கள்.
LADYSUPERSTAR #Nayanthara was spotted at Kochi Airport Today 📸🔥
— Ever & Forever for Nayan 👀💫❤️ (@SathsaraniSew) May 9, 2024
After shooting wrapped for #MannangattiSince1960 now she will be join her next Malayalam movie #DearStudents shooting ♥️ pic.twitter.com/EVdVWvwjHO