கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி... யாரெல்லாம் பாருங்க
கயல் சீரியல்
அஜித்தின் வீரம் படத்தில் தம்பி ராமைய்யா நான் போதும் போதும் என்கிறேன் ஆனால் நீ கொடுத்துக்கொண்டே இருக்கிற என வசனம் கூறுவார்.
அதுபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் ரசிகர்கள் ஒரு காலத்தில் செம ஹிட்டாக இருந்து கதைக்களம், இப்போது சொதப்பலாக செல்கிறது. அதனால் தயவுசெய்து முடித்துவிடுங்கள் என கெஞ்சாக குறையாக ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொன்று, கடத்தல், அழுகை, பகை என இப்படியே கதை சென்றுகொண்டிருக்கிறது.

புதிய என்ட்ரி
ரசிகர்கள் போதும் போதும் முடித்துவிடுங்கள் என புலம்ப இயக்குனரோ முடியாது முடியாது நான் தருவேன் என கதையை நகர்த்தி வருகிறார்.

இப்போது என்ன தகவல் என்றால் இருக்கும் குடும்பத்தை வைத்து காட்டும் போதே கயலுக்கு ஏகப்பட்ட பிரச்சனை, இப்போது புதியதாக ஒரு குடும்பம் என்ட்ரி கொடுக்கிறது.
அதில் 5 நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள், அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ,
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri