சூர்யா இல்லை.. ஆதவன் பட கதை இந்த ஹீரோவுக்காக எழுதியதாம்!

By Parthiban.A Apr 22, 2023 03:50 PM GMT
Report

ஆதவன்

சூர்யா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2009ல் வந்த படம் ஆதவன். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்திற்கான கதையை நடிகர் ரமேஷ் கண்ணா தான் எழுதினாராம். இந்த படம் பற்றிய சில விஷயங்களை சமீபத்திய பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

சூர்யா இல்லை.. ஆதவன் பட கதை இந்த ஹீரோவுக்காக எழுதியதாம்! | Not Suriya Aadhavan Story Written For This Hero

விஜயகாந்துக்கு எழுதிய கதை

இந்த கதையை அவர் விஜய்காந்துக்காக தான் முதலில் எழுதினாராம். ஆனால் அதற்கு பிறகு சூர்யா மற்றும் ரெட் ஜெயண்ட் கூட்டணி சேரும் படத்திற்காக கேஎஸ் ரவிக்குமார் கதை தேடி கொண்டிருந்தாராம்.

அந்த நேரத்தில் ரமேஷ் கண்ணா இந்த கதையை கூற ரவிக்குமாருக்கு பிடித்துவிட்டதாம். அதன் பின் சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் கதையை கேட்டுவிட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என கூறிவிட்டார்களாம்.

 சூர்யா இல்லை.. ஆதவன் பட கதை இந்த ஹீரோவுக்காக எழுதியதாம்! | Not Suriya Aadhavan Story Written For This Hero

சிஎஸ்கே போட்டியில் அஜித் குடும்பம்! முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் இருக்கும் போட்டோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US