பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ...
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் பாகம் அண்ணன்-தம்பிகள் பற்றிய கதைக்களமாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் அப்பா-மகன்களின் கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில், மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாண்டியன் மற்றும் கோமதிக்கு தெரியவர குடும்பமே செம ஷாக் ஆகிறார்கள்.

ஒருபக்கம் சரவணன், அஞ்சலியிடம் நான் உண்மை திருமணம் செய்துகொள்வேன் என சத்தியம் செய்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, மயில் வீட்டிற்கு சென்று நான் உன்னையும், குழந்தையையும் விட்டுவிட மாட்டோம் என்கிறார்.

போட்டோ
சரவணன் ஒரு நினைப்பில் இருக்க கோமதி-பாண்டியன் வேறொரு முடிவில் இருக்கிறார்கள். கதிர் வேறு அவரது மாமனார் உடல்நலக் குறைவால் இருப்பதால் யாருக்கும் தெரியாமல் உதவி செய்கிறார்.

கதையில் மிகவும் பரபரப்பான கதைக்களம் செல்ல தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இயக்குனர், ஒளிப்பதிவாளருடன் பாண்டியன், கோமதி, ராஜி, கதிர் ஒரு அழகான புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதோ அந்த போட்டோ,
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu