பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா மற்றும் ஜோதிகா, வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

Surya jothika karthi sivakumar family
By Jeeva Jan 14, 2022 08:10 AM GMT
Report

இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடியுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இன்று பொங்கல் ஸ்பெஷலாக எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருந்தனர். அதன்படி இப்படத்தின் மூன்றாவது சிங்கள் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா மற்றும் ஜோதிகா, வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்! | Pongal Special Sivakumar Fam

பொங்கல் வைத்து கொண்டாடிய சூர்யா மற்றும் ஜோதிகா, வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்! | Pongal Special Sivakumar Fam



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US