ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன்- எதிர்ப்பார்ப்பின் உச்சம்
பொன்னியின் செல்வன்
இந்த பிரம்மாண்ட படத்தை இயக்கியதன் மூலம் சாதனை செய்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். காரணம் கல்கி எழுதிய இந்த நாவலை படமாக இயக்க பலரும் முயற்சித்தார்கள், ஆனால் மணிரத்னத்தால் மட்டுமே முடிந்துள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள். ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழு அடுத்தடுத்து கேரளா, ஹைதராபாத், மும்பை என சென்று கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர், அந்த ப்ரஸ் மீட்டில் நடிகர் விக்ரம் தஞ்சையில் உள்ள கோவில்களின் பெருமையை பேச அரங்கமே அதனை அசந்து கேட்டுள்ளனர்.
ப்ரீ புக்கிங்
வரும் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நேரத்தில் புக்கிங்கும் மாஸாக நடந்து வருகிறது. வெளிநாட்டில் படத்தின் புக்கிங் மட்டுமே இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸில் நுழைந்துள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் நாயகி- முடிவுக்கு வந்த தொடர்

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
