ஆடுகளம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா? யார் தெரியுமா
ஆடுகளம்
வெற்றிமாறன் - தனுஷ் இரண்டாவது கூட்டணியில் உருவான திரைப்படம் ஆடுகளம்.
இப்படத்தில் கிஷோர், நரேன், ஜெயபாலன், டாப்சீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் தனுஷுக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது.
நடிக்கவிருந்தது இவரா
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தானாம்.

ஆனால், சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அழைப்பு வந்தது என்று தெரியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பதற்கு அச்சு அசல் ரேவதி போலவே இருக்கும் ஹாலிவுட் நடிகை! யார் தெரியுமா