பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த முன்னணி நடிகை - உருவாகும் பிரமாண்ட காட்சி

maniratnam karthi ponniyin selvan aiswarya rai bachan
By Kathick Jul 22, 2021 05:20 AM GMT
Report

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான தற்போதைய படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது.

இதில் முக்கிய பிரமாண்ட காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதனால் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர்.

இந்நிலையில், முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளராம்.

இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US