பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல சீரியல் ஹீரோவா?- இவர் என்ன செய்வாருனே தெரியாதே?
விஜய் தொலைக்காட்சியில் அடுத்து பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.
ஆனால் அக்டோபர் மாதம் இறுதியில் கடந்த வருடம் போல் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப இப்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்தான் என நிறைய செய்திகள் பரவி வருகின்றன.
அப்படி 5வது சீசனில் கலந்துகொள்ள போகும் சில பிரபலங்கள் பற்றிய தகவல் வருகின்றன. பிக்பாஸ் குழுவினர் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் மற்றும் சுனிதா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள், கார்த்திக் ராஜா எப்போதும் அமைதியாக இருப்பாரே அவர் நிகழ்ச்சியில் வந்து என்ன செய்வார் என இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேபோல் சுனிதா பிக்பாஸ் வர ஒப்புக் கொண்டால் குக் வித் கோமாளி 3ல் வர வாய்ப்பு இல்லை என்கின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல் IBC Tamilnadu

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

வெளிநாட்டில் வாழ்க்கையை தொலைத்து நின்ற நபர் கைக்கு வந்த பல கோடி பணம்! புலம்பெயர்ந்த நண்பனால் அடித்த அதிர்ஷ்டம் News Lankasri

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri
