துபாயில் சுற்றுலா சென்றுள்ள நடிகை பிரியங்கா மோகன்.. வெளிவந்த அழகிய புகைப்படங்கள்
பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதன்பின், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் என நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
துபாய் க்ளிக்ஸ்
நடிகை பிரியங்கா தனது நண்பர்கள் நெல்சன், கவின் மற்றும் பலருடன் சமீபத்தில் துபாய்க்கு விடுமுறையை கொண்டாட சுற்று சென்றிருந்தார். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளிவந்திருந்தது.
இந்நிலையில், தற்போது பிரியங்கா மோகன் மட்டும் தனியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan
