எதற்கும் துணிந்தவன் படத்திற்காக கதாநாயகி பிரியங்கா மோகன் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
டாக்டர் படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இளம் பிரியங்கா மோகன்.
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை பிரியங்கா மோகன் ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை பிரியங்கா மோகன்.
தமிழில் தான் நடிக்கும் இரண்டாவது படத்திற்கு சுமார் ரூ. 50 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ள சில நடிகைகளில் பிரியங்கா மோகனும் ஒருவராக இணைந்துள்ளார்.