கணவரை பிரிந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி எடுத்த அதிர்ச்சி முடிவு

By Parthiban.A Mar 21, 2024 10:30 PM GMT
Report

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியின் ரோஜா தொடர் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அந்த சீரியல் முடிந்தபிறகு ஜீ தமிழில் அவர் நள தமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அவர் கடந்த வருடம் தனது காதலரை மலேசியாவில் திருமண்ம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார்.

அதை அவரும் சமூக வலைதள பதிவு மூலமாக உறுதி செய்துவிட்டார். மேலும் பிரிந்த கணவர் பற்றி மறைமுகமாக பல்வேறு பதிவுகளை இன்ஸ்டக்ராமில் பதிவிட்டு வந்தார் அவர்.

கணவரை பிரிந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி எடுத்த அதிர்ச்சி முடிவு | Priyanka Nalkari Deleted Her Instagram Profile

நடு இரவில் சர்ப்ரைஸ்.. நடிகை மஹாலக்ஷ்மி கணவர் பற்றி போட்ட பதிவு! என்ன செய்திருக்கிறார் பாருங்க

நடு இரவில் சர்ப்ரைஸ்.. நடிகை மஹாலக்ஷ்மி கணவர் பற்றி போட்ட பதிவு! என்ன செய்திருக்கிறார் பாருங்க

இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்த நடிகை

இந்நிலையில் பிரியங்கா நல்காரி திடீரென அவரது இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்து இருக்கிறார்.

நாளை இன்ஸ்டா கணக்கை டெலீட் செய்துவிடுவேன் என நேற்றே அவர் அறிவித்து இருந்தார். சொன்னபடி இன்று நீக்கிவிட்டார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். 

கணவரை பிரிந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி எடுத்த அதிர்ச்சி முடிவு | Priyanka Nalkari Deleted Her Instagram Profile

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US