பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் திருமணத்தில் ஏற்பட்ட கஷ்டம்.. உயிருள்ள வரை மறக்க மாட்டேன் என்று பேசிய நடிகை..
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி.
இவருக்கு சமீபத்தில் பிரபல திரையுலக ஒளிபதிவரால் ராகேஷ் என்பவருடன், நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டியின் திருமணம் பணம் கஷ்டம் ஏற்பட்டதாம். அப்போது நடிகை சைத்ரா ரெட்டியின் தோழிகள் நடிகை ஷபானா, நட்ச்சத்திரா உள்ளிட்டோர் தான் அவருக்கு பணம் கொடுத்த உதவினார்களாம்.
மேலும் இந்த உதவியை தனது உயிருள்ள வரை மறக்க மாட்டேன் என்று நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமாக கூறியுள்ளார்.
சைத்ராவின் உணர்வுபூர்வமான தருணம்!❤️
— Zee Tamil (@ZeeTamil) December 31, 2020
கெத்து Senior Vs கில்லாடி Junior
நாளை மதியம் 3 மணிக்கு#GethuSeniorVsKhilladiJunior #ZeeTamil pic.twitter.com/Ch2Mm1o3Ax
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
டாடா அறக்கட்டளையில் இருந்து விலகிய வேணு ஸ்ரீனிவாசன் - பின்னனியில் இருந்த தகுதி சர்ச்சை News Lankasri