ரொம்ப வலி, எதிரிக்கு கூட வரக்கூடாது, கஷ்டமானது- ஒரு வருடம் கழித்து சோகமான விஷயத்தை கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்ணன்-தம்பிகள் என்றால் இவர்களது குடும்பம் போல் இருக்க வேண்டும், கூட்டுக் குடும்பம் என்றால் இதுதான் என பலரும் பாராட்டுவதோடு சீரியலுக்கு பெரிய வரவேற்பையும் கொடுத்து வருகிறார்கள்.
சீரியலில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த தொடரில் ஜீவா என்ற வேடத்தில் நடித்து வருபவர் வெங்கட்.
இவர் கடந்த வருடம் இதே நாட்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிறைய கஷ்டங்கள் அனுபவித்தாராம்.
அந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர் கொரோனா பாதிப்பின் ஒரு வருடம். ரொம்ப வலி, படபடப்பு, ஸ்ரஸ் என எதுவுமே போகவில்லை. துரோகி, எதிரிக்கு கூட வரக்கூடாது என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
