விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு! என்ன தெரியுமா
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் NINI 2 சீரியலில் தனது ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை என சொல்லி திடீரென வெளியேறினார்.
அதற்கு பின் கலர்ஸ் தமிழில் "இது சொல்ல மறந்த கதை" என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ரச்சிதா. அவர் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.
அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
