இதற்காக தான் திருமணம் செய்துகொண்டேன்.. நடிகை ராதிகா அப்டே சர்ச்சை பேச்சு
தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
இப்படம் மட்டுமின்றி ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இவரது பேச்சு தற்போது திரை வட்டாரங்களில் சர்ச்சையில் கிளப்பியுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri