ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது போதைக்கு அடிமையான கோபியிடம் சண்டை போட்டுவிட்டு ராதிகா சென்றுவிட்டார். அதன் பின் கோபி குடிபோதையில் தள்ளாடுவதை பார்த்து செழியன் அவரை பாக்யாவின் வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்.
அதன் பின் கோபி அங்கேயே இருக்க வேண்டும் என பாட்டி கூறுகிறார். ஆனால் கோபி தான் ராதிகா உடன் தான் இருக்க வேண்டும் என கூறுகிறார்.
ஒரே வீட்டில் ராதிகா, பாக்யா
அதன் பின் ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார்.
"நீங்க இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன்" என கோபியிடம் கூறி ஷாக் கொடுக்கிறார். இது நடந்தால் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் ஒரே வீட்டில் நேருக்கு நேர் அடிக்கடி சண்டை போடும் நிலை வரலாம். கோபி சமாளிப்பாரா?
ப்ரொமோ இதோ..

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
