ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா.. கோபி உச்சகட்ட ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது போதைக்கு அடிமையான கோபியிடம் சண்டை போட்டுவிட்டு ராதிகா சென்றுவிட்டார். அதன் பின் கோபி குடிபோதையில் தள்ளாடுவதை பார்த்து செழியன் அவரை பாக்யாவின் வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுகிறார்.
அதன் பின் கோபி அங்கேயே இருக்க வேண்டும் என பாட்டி கூறுகிறார். ஆனால் கோபி தான் ராதிகா உடன் தான் இருக்க வேண்டும் என கூறுகிறார்.
ஒரே வீட்டில் ராதிகா, பாக்யா
அதன் பின் ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார்.
"நீங்க இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன்" என கோபியிடம் கூறி ஷாக் கொடுக்கிறார். இது நடந்தால் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் ஒரே வீட்டில் நேருக்கு நேர் அடிக்கடி சண்டை போடும் நிலை வரலாம். கோபி சமாளிப்பாரா?
ப்ரொமோ இதோ..

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
