ரஜினிகாந்த் - சிபி சக்ரவத்தி படம் கைவிட இதுதான் காரணமாம்.. வெளிவந்த தகவல்
ரஜினி - சிபி கூட்டணி
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்திலும் நடிக்கிறார்.
இந்த இரு படங்கள் மட்டுமின்றி லைக்கா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார் ரஜினி. இப்படத்தை சிபி சக்ரவத்தி இயக்குவதாக இருந்தது.
[8VQHW
ஆனால், அதன்பின் சிபி சக்ரவத்தி கூறிய கதை ரஜினிக்கு முழு திருப்தியை தராத காரணத்தினால் சிபி சக்ரவத்தி இந்த ப்ராஜெக்டில் இருந்து வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது.
உண்மை இதுதானா
இந்நிலையில் இது உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் சிபி சக்ரவத்திக்கு உதவியாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இருந்தார்.
விஜயேந்திர பிரசாத் விஷயங்கள் எதுவும், சிபி சக்ரவத்திக்கு செட் ஆகாத வில்லையாம். அவர் கூறும் விஷயங்கள் சிபி சக்ரவத்திக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக சிபி சக்ரவத்தியால் இந்த படத்தை இயக்க முடியாது என்று எண்ணி சிபி சக்ரவத்தி இந்த ப்ராஜெக்டில் வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தை தூக்கி சாப்பிட்ட வாரிசு.. ஆனாலும் தயாரிப்பாளருக்கு இதுவரை லாபம் வரவில்லை