பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு ராஜு செய்த முதல் காரியம்- குவியும் பாராட்டு
பிக்பாஸ் 5வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் முடிந்துள்ளது. இந்த சீசனின் வெற்றியாளராக ராஜு அவர்கள் தேர்வாக மக்கள் அனைவருமே கொண்டாடினார்கள்.
கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவருக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராஜுவை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் வந்தால் கதையில் பல மாற்றங்கள் வரும் என்கின்றனர். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ராஜு என்ன செய்கிறார் என்றே இதுவரை தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் அவரைப் பற்றிய ஒரு தகவல். அதுஎன்னவென்றால் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ராஜு தனக்கு தெரிந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று பண உதவி செய்துள்ளாராம்.
அதோடு தனது அம்மாவிற்கு ஒரு புதிய புடவை ஒன்றை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்! IBC Tamilnadu

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri
