தமன்னாவுடன் தனிமையில் கொஞ்சி குலாவும் நடிகை ரம்பா கணவர்.. கடும் கோபத்தில் ரம்பா
ரம்பா
திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்பா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவர் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நடிகை ரம்பா சமீப காலமாக கடும் புகைச்சலில் உள்ளாரம், அதற்கு முக்கிய காரணம் தமன்னா தான், அவர் ரம்பாவின் கணவருடன் நெருக்கமாக இருப்பது ரம்பாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமன்னாவுடன் ரம்பா கணவர்
இதற்கு காரணம், சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்து இருந்தார். அப்போதிலிருந்து தமன்னாவும், ரம்பாவின் கணவரும் நெருக்கமாகி விட்டார்களாம்.
Northern Uni நடத்தும் concert
மேலும் வரும் பிப்ரவரி 9ம் தேதி இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concertல் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
அந்த விழாவுக்கு ரம்பா வரும் நிலையில் நடிகை தமன்னாவும் கலந்துகொள்ள இருக்கிறாராம். Northern Uni நடத்தும் concert-ற்கு தமன்னா வரும் விஷயம் நடிகை ரம்பாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
