மது போதையில் தனது மனைவியை கூட்டி செல்ல வந்த பிரபல நடிகர் ! கடும் விமர்சனத்திற்கு உள்ளான விஷயம்..
ரன்பீர் கபூர் - அலீயா பட்
பாலிவுட் திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் அலீயா பட்.
பல வருடங்கள் காலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர், அடம்பரமாக நடந்த இவர்களின் திருமணத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் சமீபத்தில் நடிகை அலீயா பட் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பதிவிட்டு அறிவித்து இருந்தார், அவர்களின் குழந்தை விரைவில் வரவுள்ளதாகவும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென நடிகர் ரன்பீர் கபூர் நெடிசன்கள் இடையே கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். ஆம், அவர் தனது மனைவி அலீயா பட்-யை விமானத்தில் நிலையத்தில் பிக்-அப் செய்ய வந்த பொது அவர் மது அருந்தியிருப்பது தெரிந்துள்ளது.
இதனால் இணையதள வாசிகள் ரன்பீர் கபூரின் தோற்றத்தை அவர் நடந்து கொண்டத்தையும் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம் அவரின் மனைவியை கூட்டி செல்ல வந்தது குறித்தும் அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் விக்ரம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்