வாடகை கூட கட்ட முடியாது.. நடிகை ராஷ்மிகாவின் பெற்றோர் வறுமையில் பட்ட கஷ்டம்
நடிகை ராஷ்மிகா இந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக தற்போது மாறி இருக்கிறார். தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது ஹிந்தியில் கலக்கி வருகிறார் அவர்.
சமீபத்தில் சல்மான் கான் ஜோடியாக அவர் சிக்கந்தர் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலும் பெற்று வருகிறது.
பெற்றோர் பட்ட கஷ்டம்
இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தனது பெற்றோர் வறுமையால் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருக்கிறார்.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடு மாற வேண்டி இருக்கும், வாடகை கூட கட்ட முடியாது, வாழ்வதற்கு ஒரு வீடு தேட அவர்கள் பட்ட கஷ்டம் எனக்கு நினைவிருக்கிறது.
எனக்கு ஒரு பொம்மை வாங்கி தர கூட காசு இருக்காது. அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு நான் எதுவும் கேட்க மாட்டேன்.
அப்படி வளர்ந்ததனால் தான் பணத்தின் அருமை எனக்கு தெரிந்து இருக்கிறது. அதனால் தான் இப்போது பார்த்து பார்த்து செலவு செய்கிறேன் என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
