கிழக்கு வாசல் தொடரில் இருந்து சஞ்சீவ் விலகியதற்கு விஜய்யின் அப்பா காரணமா?- வெளிவந்த விவரம்
கிழக்கு வாசல்
சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் தயாரித்து வந்த ராதிகாவின் ராடன் நிறுவனம் முதன்முறையாக விஜய் டிவியில் ஒரு தொடர் தயாரிக்க இருக்கிறார்கள்.
கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சஞ்சீவ், ரேஷ்மா, எஸ்.ஏ.சி, ஆனந்த் பாபு என பலர் இதில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.
தொடரின் பூஜையும் அண்மையில் தான் போடப்பட்டது, படப்பிடிப்பும் நடந்து வந்தது.
மாற்றப்பட்ட நடிகர்
சில காட்சிகள் நடித்த சஞ்சீவ்வை சீரியல் குழு திடீரென விலகிவிட்டனர், அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி என கூறப்படுகிறது. அவர்தான் சஞ்சீவ் வயதானவர் போல் நாயகியுடன் இணைந்து காணப்படுகிறார், எனவே ஜோடியை மாற்றுங்கள் என அவர் கூறியுள்ளாராம்.
தற்போது சஞ்சீவ் வெளியேறிய காரணம் வெளியே வர ரசிகர்கள் கலவையான கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மறைந்த நடிகர் மனோபாலாவின் மகன் இவர்தானா?- மனைவி, மகனுடன் அவர் எடுத்த அழகிய போட்டோ

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
