திடீரென முடிந்த நெஞ்சத்தை கிள்ளாதே, வெறுப்பை கொட்டிய ரசிகர்கள்... ரேஷ்மா போட்ட கோபமான பதிவு
நெஞ்சத்தை கிள்ளாதே
டிஆர்பியை அதிகமாக்க ஜீ தமிழிலும் ஏகப்பட்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் அண்மையில் இவர்களது தொலைக்காட்சியில் நடந்த ஒரு விஷயம் ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளது.
அதாவது மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடரை தொடங்கிய 6 மாதத்தில் முடித்துள்ளனர், இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷ்மா பதில்
இந்த சீரியல் முடிவடைந்ததால் நடிகை ரேஷ்மாவின் ரசிகர்கள் டுவிட்டரில் அவருக்கு சப்போர்ட் செய்து நிறைய டுவிட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில், சீரியல் முடிந்தது குறித்தும் தனக்க சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் குறித்தும், அவர்களுக்கு எதிராக வரும் விமர்சனங்கள் பற்றியும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
